Saturday, November 3, 2007

தவிப் பூ

கடந்து செல்லும்
மனிதர்களை
மிச்சம் வைக்காது
"கணத்து" ஒலித்தது
சாலையோர
பூக்காரியின் குரல்
அதில்
தண்டல் காரன்
தெரிந்தான்..

0 comments: